Monday, 25 November 2013

நற்குணத்துடன் பழகுங்கள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
 

“நீங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்,  ஒரு தீமை செய்து விட்டால் அதைத் தொடர்ந்து உடனே நன்மையைச் செய்து விடுங்கள். அது (முன் செய்த அத்)தீமையை அழித்து விடும். மக்களுடன் நற்குணத்துடன் பழகுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: தாரமீ 2705.

0 Responses to “ நற்குணத்துடன் பழகுங்கள் ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program