Tuesday, 25 March 2014

அனைத்தையும் அறிந்தவன்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


.இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 
உம்முடைய இறைவன் அவனுடைய வழியை விட்டுத் தவறியவர்கள் யார் என்பதை நிச்சயமாக நன்கறிவான்; (அது போன்றே) நேர்வழி பெற்றோரையும் அவன் நன்கறிவான்.
(அல்குர்ஆன் - 68:7)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
 

0 Responses to “ அனைத்தையும் அறிந்தவன் ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program