Friday, 9 May 2014

இரண்டு அருட்கொடைகள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி  விடுகின்றனர்.
1. ஆரோக்கியம். 2. ஓய்வு 2 
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

(நூல்: புகாரி - 6412)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக்கூடிய
நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

0 Responses to “ இரண்டு அருட்கொடைகள் ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program