Tuesday, 18 November 2014

மறுமைநாளின் அடையாளம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். 


இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 


அனஸ்(ரலி) கூறினார்:
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து ஒரு செய்தியை (ஹதீஸை)க் கேட்டுள்ளேன். அதை என்னைத் தவிர வேறு யாரும் உங்களுக்கு அறிவிக்கமாட்டார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அறியாமை வெளிப்படுவதும், கல்வி குறைந்து போவதும்,
விபசாரம் வெளிப்படையாக நடப்பதும், மது அருந்தப்படுவதும்,
ஐம்பது பெண்களுக்கு ஒரேயோர் ஆண் நிர்வாகியாக இருப்பான்
எனும் அளவுக்கு ஆண்கள் குறைந்து பெண்கள் மிகுந்து
விடுவதும் மறுமைநாளின் அடையாளங்களில் அடங்கும்.
புகாரி - 5577.

யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

0 Responses to “ மறுமைநாளின் அடையாளம் ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program