Tuesday, 18 November 2014
மறுமைநாளின் அடையாளம்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அனஸ்(ரலி) கூறினார்:
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து ஒரு செய்தியை (ஹதீஸை)க் கேட்டுள்ளேன். அதை என்னைத் தவிர வேறு யாரும் உங்களுக்கு அறிவிக்கமாட்டார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அறியாமை வெளிப்படுவதும், கல்வி குறைந்து போவதும்,
விபசாரம் வெளிப்படையாக நடப்பதும், மது அருந்தப்படுவதும்,
ஐம்பது பெண்களுக்கு ஒரேயோர் ஆண் நிர்வாகியாக இருப்பான்
எனும் அளவுக்கு ஆண்கள் குறைந்து பெண்கள் மிகுந்து
விடுவதும் மறுமைநாளின் அடையாளங்களில் அடங்கும்.
புகாரி - 5577.
யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து ஒரு செய்தியை (ஹதீஸை)க் கேட்டுள்ளேன். அதை என்னைத் தவிர வேறு யாரும் உங்களுக்கு அறிவிக்கமாட்டார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அறியாமை வெளிப்படுவதும், கல்வி குறைந்து போவதும்,
விபசாரம் வெளிப்படையாக நடப்பதும், மது அருந்தப்படுவதும்,
ஐம்பது பெண்களுக்கு ஒரேயோர் ஆண் நிர்வாகியாக இருப்பான்
எனும் அளவுக்கு ஆண்கள் குறைந்து பெண்கள் மிகுந்து
விடுவதும் மறுமைநாளின் அடையாளங்களில் அடங்கும்.
புகாரி - 5577.
யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ மறுமைநாளின் அடையாளம் ”
Post a Comment