Wednesday, 10 June 2015

அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களின் முடிவு

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்மா நிலவட்டுமாக!
 
“பூமியில் நீங்கள் சுற்றி வந்து, (அல்லாஹ்வின் வசனங்களைப்) பொய்ப்பித்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(அல்குர்ஆன் - 6:11)
யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

1 comment :

  1. பாபர் மசூதியில் இராமன் நுழைந்தது எப்படி? PART 1.

    இருட்டில் திருட்டு ராமன் - - சு.அறிவுக்கரசு

    பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமஜென்ம பூமி என்று சொல்லிக்கொண்டு பாபர் மசூதிக்குள் ராமன் பொம்மையை வைத்தவர்களின் சூழ்ச்சிகளை உரித்துக்காட்டும் இது.

    >>> பாபர் மசூதியில் இராமன் நுழைந்தது எப்படி? PART 1. - - சு.அறிவுக்கரசு. <<<

    .

    ReplyDelete

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program