Tuesday, 14 July 2015
லைலத்துல் கத்ர் - பிரார்த்தனை
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர் இரவை நான் அடைந்து கொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன்.அதற்கு அவர்கள்,
" அல்லாஹும்ம இன்னக்க அஃபுவன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபுஅன்னி"
(இறைவா! நீ மன்னிப்பவன். மன்னிப்பவையே விரும்புவன்.எனவே என் பாவங்களை மன்னித்தருள்வாயாக!) என்று பிரார்த்திக்குமாறு கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), அஹ்மத் - 25168.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), அஹ்மத் - 25168.
யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூறுவதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!
உன்னை நினைவு கூறுவதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,
நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு
நீ உதவி செய்தருள்வாயாக!
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ லைலத்துல் கத்ர் - பிரார்த்தனை ”
Post a Comment