Friday, 3 January 2014
விதண்டாவாதம்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

நிச்சயமாக இந்த குர்ஆனில் நாம் மனிதர்களுக்கு எல்லா எடுத்துக்காட்டுகளையும் (கூறி) விவரித்துள்ளோம். (ஆனால்,) மனிதனோ அதிகமாக விதண்டாவாதம் புரிபவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன்: 18:54)
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ விதண்டாவாதம் ”
Post a Comment