Sunday, 5 January 2014
இறைநம்பிக்கை
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
ஆணாயினும் பெண்ணாயினும் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிவோரை நாம் இனிதான வாழ்க்கை வாழச்செய்வோம்; அவர்கள் செய்துவந்த நன்மைக்கான பிரதிபலனை நிச்சயமாக அவர்களுக்கு நாம் வழங்குவோம்.
(அல்குர்ஆன்: 16:97)
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ இறைநம்பிக்கை ”
Post a Comment