Tuesday, 21 January 2014

(விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே தீரும்


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.  
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!


(விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதில் ஈமான் கொள்வதில்லை.
(அல்குர்ஆன்: 40:59)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
 

0 Responses to “ (விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே தீரும் ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program