Wednesday, 2 April 2014

சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். 

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

“இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”

(அல்குர்ஆன் - 26:85)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி 
வாழ்ந்து மரணித்து, மறுமையில் சுவனத்தை 
அடையக்கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

0 Responses to “ சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக! ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program