Thursday, 3 April 2014

அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களின் முடிவு

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். 


இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

“பூமியில் நீங்கள் சுற்றி வந்து, (அல்லாஹ்வின் வசனங்களைப்) பொய்ப்பித்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(அல்குர்ஆன் - 6:11)

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி
வாழ்ந்து மரணித்து, மறுமையில் சுவனத்தை
அடையக்கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

0 Responses to “ அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களின் முடிவு ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program